இந்த கண்ணனின் கீதை
------------------------------------
கடமையை செய்யுங்கள்
பலனை எதிர் பாராமல் – அனால்
பலன் பக்கத்தில் நின்று
பராக்கு மட்டும் பார்த்தவனுக்கு
போகும் என்றால்
எதிரிக்கு காட்டும் எதிர்ப்பை விட – அதிகம்
எதிர்ப்பை காட்டுங்கள்
------------------------------------
கடமையை செய்யுங்கள்
பலனை எதிர் பாராமல் – அனால்
பலன் பக்கத்தில் நின்று
பராக்கு மட்டும் பார்த்தவனுக்கு
போகும் என்றால்
எதிரிக்கு காட்டும் எதிர்ப்பை விட – அதிகம்
எதிர்ப்பை காட்டுங்கள்